பதவி ஸ்ரீபுர பகுதியில் அதிக வருமானத்துடன் இயங்கி வந்த கூட்டுறவு வங்கி கணனி மயமாக்கப்பட்டு 13.09.2017 காலை 10.00 மணியளவில் கெளரவ கிழக்கு மாகாண விவசாயம் மற்றும் கூட்டுறவு அமைச்சர் துரைராஜசிங்கம் அவர்களால் வைபரீதியாக திறந்து வைக்கப்பட்டது
நிகழ்விற்கு அதிதியாக அமைச்சர் ஆரியவதி,கலப்பதி
மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டதை படத்தில் காணலாம்


No comments:
Post a Comment