முகம்மது சாலீகீன் றியால்
என்பவர் முகம்மது சாலீகீன் மற்றும் கப்ப உம்மா அகியோரினது மகனாவர், இவர் ஆரம்ப கல்வியை தி/கிண் முள்ளிப்பொத்தானை புகாரி நகர் முஸ்லிம் வித்தியாலத்திலும் சாதாரண தரம் தி/கிண்/முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரியிலும் உயர் தரம் கற்று தனது ஆரம்ப படிப்பை முடித்தார்.
பின்னர் பட்டப்படிப்பை பேராதனை பல்கலைக்கழகத்தி அரசியல் துறையில் பிந்திய பட்டப்படிப்பை அதே பல்கலைக்கழகத்திலும் மேற்கொண்டு வருகின்றார் அத்தேடு உளவளத்துணை டிப்ளோமா பட்டம் பெற்று தட்போது தம்பலகாம பிரதேச செயலகத்தில் பிரதேச சிறுவர் பாதுகாப்பு அதிகாரியாகவும் பல அரச சார்பற்ற
நிறுவனங்களின் வளவாளரகவும் செயற்பட்டு வருகின்றார்
கடமையாற்றி வரும் இவர் பல சமூக சேவைகளையும் செய்து வருகிறார் .புகாரி பள்ளி நிருவாக சபையின் செயலாளராகவும் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் உறுப்பினராகவும் புகாரி பாடசாலை முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரியின் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளராகவும் தம்பலகாமம் பிரதேச இளைஞ்ஞர் சம்மேளனத்தின் செயலாளராகவும் புஹாரி இளைஞ்ஞர்கழகத்தின் தலைவராகவும் உள்ளார் , இவர் 2017.08.29 ம் திகதி மாவட்ட நீதிபதின் என் எம் எம்
அப்துல்லா அவர்களினது முன்னிலையில் தீவு முலுவதுக்குமான சமாதான நீதவனாக சத்தியபிரமாணம் செய்து கொண்டதை படத்தில் காணலாம்


No comments:
Post a Comment