தலைப்புச் செய்திகள்...

தலைப்புச் செய்திகள்...

உள்ளூர் செய்திகள்

வௌியூர் செய்திகள்

இந்தியச் செய்திகள்

Tuesday, August 8, 2017



கிழக்கு மாகாணசபையில் புதிய ஆளுநருக்கு விசேட வரவேற்பு 


கிழக்கு மாகாண சபையின் விசேட அமர்வும், கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியகமிக்கப்பட்ட ரோஹித போகல்லாகமகேவுக்கு விசேட பொலிஸ் அணிவகுப்பும் இன்று (08) மதியம் கிழக்கு மாகாண சபையில் வளாகத்தில் இடம்பெற்றது.

விசேட அமர்வில் உரையாற்றிய கிழக்கு மாகாணத்தில் ஆளுநர் ;

19ஆவது அரசியலமைப்பு சட்டம், பொருளாதார அபிவிருத்தி, கிழக்கு மாகாணத்தில் சொந்தமான வளங்களும் அவற்றின் அபிவிருத்திகளும், கல்வி கலாச்சாரம், விவசாயம், மீன்பிடி கால்நடைக் கைத்தொழில், சுற்றுலாத்துறை, சுகாதாரத்துறை அமைச்சின் செயற்பாடுகள் மற்றும் அதன் வளர்ச்சி தொடர்பாகவும் விசேட உரையாற்றினார்.
இதன் போது குடிநீர் விநியோகத்திற்கான வாகங்களும் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் கிழ்க்கு மாகாண அமைச்சர்களான ஏ.எல். முஹம்மட் நஸீர், ஆரியபதி கலபதி, தண்டாயுதபானி, துறைராஜசிங்கம், கிழக்கு மாகாணசபையின் தவிசாளர் ஆரிய கலபதி, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், திணைக்களங்களின் செயலாளர்கள், பணிப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

கருத்துரையிடுக வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Related News

No comments:

Post a Comment

இஸ்லாமிய சிந்தனை

தொழில்நுட்பம்

கட்டுரைகள்

மருத்துவப் பகுதி